19/01/12
பஹ்ரைன் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் ஆதரவுடன் தமிழ் அழைப்புக்குழு (ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் – பஹ்ரைன் மண்டலம்) ஏற்பாடு செய்யும் மூன்று நாட்கள் தொடர் மார்க்கக் கல்வி நிகழ்ச்சியில் மவ்லவி யாசிர் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் இன்றிரவு இஷா தொழுகை முதல் ஆரம்பமாகிறது.
நிகழ்ச்சிகள் விபரம்:
19-01-2012 வியாழன் இஷா தொழுகைக்குப் பிறகு ஹுரா பூஷகர் மஸ்ஜிதில் – தலைப்பு: மூன்று அடிப்படைகள்
20-01-2012 வெள்ளி ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஃபாரூக் மஸ்ஜிதில் – தலைப்பு: கல்வியின் அவசியமும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளும்> இஷா தொழுகைக்குப் பிறகு முஸ்தஃபா மஸ்ஜிதில் தலைப்பு: அல்லாஹ்வை அறிந்துகொள்வோம்!
21-01-12012 சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அல்ஹிதாயா அழைப்பு மையத்தில். தலைப்பு: அருட்கொடைகளுக்கு நன்றி செய்வோம்!
பஹ்ரைன் வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
குறிப்பு: முஸ்தஃபா மஸ்ஜித் மற்றும் பூஷகர் மஸ்ஜிதில் பெண்களுக்கான தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி..
உரை:உஸ்மான்கான்(ENGLISH)JAQH மாநில மாநாடு படைப்புகளை விட்டு படைத்தவனை...
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி.
அஸ்க்கர் அலி மஹதிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி....
படைத்தவன் ஒன்றா?இரண்டா?
:அப்துல்காதிர்உமரிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கிஇறைவன் ஒருவனா?அல்லது...
படைத்தவனின் சாபம்
அப்துல் மஜீத் மஹ்லரிJAQH மாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனின்சாபம் நம்மீதுவராமல் நம்மை...
படைப்புகளின்நோக்கம்
உமர்அலிஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவன் இந்தபூமியில் படைப்புகளை...
படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?
அப்துற்றஹ்மான் மன்பஈJAQHமாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனுக்கு...
படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்
முஹம்மது ஷ.பி JAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனை நாம் எவ்வாறு...
Copyright � ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்