- Tuesday, 23-April-2024
இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம்
திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னாநகரில்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திண்டுக்கல் நகர JAQH கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை மாலை திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகரில் வைத்து இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது அதில் சகோதரர் A .நவாப் ஷெரிப் (JAQH அழைப்பாளர் பழனி ) அவர்கள் வட்டியின் விபரிதங்கள் என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
எங்களது அமல்களை ஸாலிஹான நல்லமலாக அல்லாஹ் பொருந்திக் கொள்ளவும் எங்களது தாவா பணிகள் தொய்வின்றி தொடரவும் அதிகமாக பிரார்த்தனை செய்யுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு : JAQH திண்டுக்கல் கிளை ,
திண்டுக்கல் மாவட்டம்.