- Thursday, 25-April-2024
30/08/2021 திங்கட்கிழமை அல்ஹுதா குர்ஆன் மனனப்பள்ளியில் பயின்று வந்த அம்ஜத் என்ற மாணவர் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் குர்ஆனை முழுமையாக மனனம் செய்து விட்டார்.அல்ஹம்துலில்லாஹ்..
இந்த நிகழ்ச்சி அல்ஹீதா தாளாளரும், JAQH மாநில செயற்குழு உறுப்பினருமாகிய பேரா.T. C. அப்துல் மஜீத் சார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் JAQH மாவட்ட தலைவர் பேரா. M.P. முஹம்மது அவர்களும், அல்ஹீதா ஆசிரியர்களும், அல்ஹீதாவில் பணிபுரிகின்றவர்களும், அல்ஹீதா மாணவர்களும் கலந்து கொண்டனர்.
வெளியீடு :
ஊடக பிரிவு,
JAQH திருச்சி மாவட்டம்.