திருச்சி மாவட்டம் ஆழ்வார்தோப்பு கிளைசார்பில் 12-06-2022 ஞாயிறு இரவு 7 மணி முதல் ஆலியா பெண்கள் மதரசாவில் வைத்து மலக்குகளின் உலகம் என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
اِنَّمَا يَاْمُرُكُمْ بِالسُّوْٓءِ وَالْفَحْشَآءِ وَاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும்; அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (அல்குர்ஆன் : 2:169)