துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேசினார்கள்.
Posted by Admin : January 09, 2020
இன்று 9-1-2020 காலை 10 மணி அளவில் 23 இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேசினார்கள்.
இதில் ஜம்மியாவின் (JAQH) சார்பாக மாநில பொதுச்செயலாளர் P.நூர்முஹம்மது மாநிலதுணை பொதுச்செயலாளர் ஜாஹிர் ஹூசைன் ஆகியோர் உடனிருந்தனர்..
இந்த சந்திப்பில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மௌலவி மன்சூர் காஷிமி
SDPI பொதுச்செயலாளர் அ.ச.உமர் பாரூக்,
IUML பொதுச்செயலாளர் அபுபக்கர்,MLA,
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர்,
துணைத்தலைவர் முஹம்மது முனீர்,,
இந்திய தேசிய லீக் தலைவர் பசீர், வஹ்தத்தை இஸ்லாமி ஹிந்த் தலைவர் புஹாரி மற்றும் இஸ்லாமிய இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
இதில் குடியுரிமை சட்டத்தை கேரள மாநிலத்தில் அமுல் படுத்தமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
9-1-2020காலை 10 மணி அளவில் 23 இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேசினார்கள்.
இதில் ஜம்மியாவின் (JAQH) சார்பாக மாநில பொதுச்செயலாளர் P.நூர்முஹம்மது மாநிலதுணை பொதுச்செயலாளர் ஜாஹிர் ஹூசைன் ஆகியோர் உடனிருந்தனர்..
இந்த சந்திப்பில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மௌலவி மன்சூர் காஷிமி
SDPI பொதுச்செயலாளர் அ.ச.உமர் பாரூக்,
IUML பொதுச்செயலாளர் அபுபக்கர்,MLA,
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர்,
துணைத்தலைவர் முஹம்மது முனீர்,,
இந்திய தேசிய லீக் தலைவர் பசீர், வஹ்தத்தை இஸ்லாமி ஹிந்த் தலைவர் புஹாரி மற்றும் இஸ்லாமிய இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
இதில் குடியுரிமை சட்டத்தை கேரள மாநிலத்தில் அமுல் படுத்தமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது