- Saturday, 27-April-2024
அல்லாஹ்வின் மாபெரும் அருளால் JAQH திண்டுக்கல் கிளையின் சார்பாக முஸ்லீம்
அல்லாதவர்களுக்கான தஃவா மேஜை திண்டுக்கல் பேகம்பூர் சாத்தான்குடி திருமண
மண்டபம் அருகில் வைத்து போடப்பட்டது.
அல்லாஹ்வின் மாபெரும் அருளால் JAQH திண்டுக்கல் கிளையின் சார்பாக முஸ்லீம் அல்லாதவர்களுக்கான தஃவா மேஜை திண்டுக்கல் பேகம்பூர் சாத்தான்குடி திருமண மண்டபம் அருகில் வைத்து போடப்பட்டது.
இதில் மெளலவி ஃபிலால் ஃபிர்தெளஸி (JAQH அழைப்பாளர் சித்தையன்கோட்டை) அவர்களும் திண்டுக்கல் JAQH தஃவா குழுவை சேர்ந்த சகோதரர்களும் இஸ்லாத்தை பற்றியான துண்டு பிரசுரங்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கி சமூக சீர்திருத்த பணி மேற்கொண்டனர்.
மேலும் அந்த சகோதரர்களுக்கு ஹிதாயத் என்னும் நேர்வழி கிடைக்க மற்றும் இது போன்ற பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
JAQH தஃவா குழு ,
திண்டுக்கல் கிளை ,
திண்டுக்கல் மாவட்டம்.